![]() மேலும் கருத்து வெளியிடுகையில், முழுமையாக தங்களினுடைய நாடுகள் எதிர்கொள்கின்ற கடன் சுமையினை எதிர்கொள்ள புதிய வழிமுறை கிடைக்கும் என கூறினார். 17 நாடுகள் யூரோவினை உபயோகிக்கின்றனர். அதனால் அவற்றின் இடையே கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடைகளில் சிக்கல் நிலை தோன்றி உள்ளதுடன் ஒவ்வொரு அரசாங்கமும் தங்களுடைய கடன்களுக்கான வருடாந்த வட்டியினை செலுத்தாததினால் அவை அரசின் நிதி அமைப்பில் சிக்கலினை தோற்றுவிக்கின்றது. இதன் காரணமாக பெரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. |
Wednesday, October 5, 2011
யூரோ நாணய பாவணையினால் ஐரோப்பிய நாடுகளிடையே கடன் சுமை பகிரப்படுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment