Saturday, September 3, 2011

சீனாவில் சீற்றம் விடுப்பு பார்த்தவர்களின் பரிதாப நிலை (வீடியோ இணைப்பு)

கடலை ரசிக்கசென்ற சுற்றுலாப்பயணிகள் சோகத்தை அனுபவித்த சோகம் சீனாவில் நடந்துள்ளது. யாரும் எதிர்பாராவண்ணம் பொங்கியெழுந்த கடலால் அங்கிருந்தவர்களை நிலைகுலையசெய்து விட்டது.

அதிலும் சில நல்ல மனம் படைத்தவர்கள். தங்கள் உயிரை மட்டுமல்லாது மற்றவர்கள் உயிரையும் காப்பாற்றியது நெஞ்சை நெகிழ வைக்கிறது.


No comments:

Post a Comment