Tuesday, August 2, 2011

பெற்றோர்களின் தோல்வி! தவறாக நடத்தப்படும் குழந்தைகள்

துப்பாக்கி சுடும் போது, சாண்ட்விச்சில், சுவரில் டேப் மூலம் ஒட்டியபடி, கொடிய விசப்பாம்புடன் இப்படியான இடங்களில் எல்லாம் குழந்தை இருக்கும் என்பது யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒன்று...

ஆனால் நம்ப முடியாத அளவுக்கு இருக்கின்றன இவை... தமது அன்புக் குழந்தைகளை பெற்றோர்கள் இப்படியாக நடத்துவது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இப்படியான விடயங்களை வெளியில் கொண்டு வருவதற்காக சமூக நல ஆர்வலர்கள் ParentFails.com என்ற இணையத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த இணையத்தில் குழந்தைகளின் வேடிக்கை தருணங்கள், பெற்றோர்களால் தவறாக நடத்தப்படும் சம்பவங்கள் பதிவு செய்யப்படுகின்றன.



























No comments:

Post a Comment